729
குளித்தலையில் உள்ள டீக்கடை ஒன்றில் வாங்கிய பருப்பு வடையில் செத்துபோன சுண்டெலி இருந்ததால் அதனை சாப்பிட்ட இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடைகளை அப்புறப்படுத்த மறுத்ததால் கடை...

488
சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில், நகை கடை ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் துப்பு துலக்கியபோது கடை உரிமையாளரே கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. கடந்த 15-ம் தேதி, தான் நடத்திவ...

221
புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெறப்பட்ட 2,89,591 வி...

295
  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்கக் கோரியும், காய்கறி வியாபாரத்திற்கு தனி மார்க்கெட் அமைக்க வலியுறுத்தியும் ...

481
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மிலிட்டரி ரோடு பகுதியில் வளர்ப்பு மீன்கள் கடைக்கு புகுந்து சப் இன்ஸ்பெக்டர் தம்பதியின் மகன் ஒருவர், தனது நண்பருடன் சேர்ந்து மதுபோதையில் பெண் உரிமையாளர் மீது தாக்க...

428
திருப்பத்தூரில் வேலை கேட்டுச் சென்ற 18 வயது பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியதாக பல்பொருள் அங்காடி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் - புதுப்பேட்டை சாலையில் பாலா டிபார்ட்மண்டல் ஸ்டோர் என்ற...

641
நாகை அருகே கணவனை இழந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு கடும் தண்டனை பெற்றுத்தரவேண்டும் என வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தெற்குப்பொய்கைநல்லூரில் ...



BIG STORY