315
4 சதவீத வாக்குவங்கி வைத்துள்ள பா.ஜ.க. அ.தி.மு.க.வுக்கு போட்டியில்லை என்றும் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்குமே போட்டி என்றும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். உடுமலையில் நடைபெற்ற பொ...

340
கருத்துக்கணிப்பு என்ற பெயரில், எதிர்வரும் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.வை விட பா.ஜ.க அதிக வாக்கு சதவீதம் பெறும் என சிலர் கருத்து திணிப்பில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரித்தார...

2135
மக்களின் தேவையறிந்து செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதலமைச்சராவார் என அமைச்சர் எஸ்‍.பி.வேலுமணி தெரிவித்தார்‍. கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளுடனான...

1816
கொரோனா பரவும் விவகாரத்தில் மதம் சார்ந்து தவறான வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எச்சரித்தார். கோவை குனியமுத்தூரில் உள்ள நியாயவிலைக்கடையில் ரேஷன் அட்டைத...

889
சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கினால் திருவள்ளூரில் குடிநீர் மேல் நிலை தொட்டி அமைக்கப்படும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்தார். சட்டப்பேரவையில் பேச...

1523
கோவை அடுத்த வேடப்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெண்களுடன் நடனமாடி அசத்தினார். ஆண்டிபாளையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவ...

1066
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் மு.க.ஸ்டாலின் ஆஜர் ஆகாததையடுத்து விசாரணையை மார்ச் 4 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். உள்ளாட்சித்துறை ஊழல் துறையாக மாறிவிட்டது என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மா...



BIG STORY