871
தஞ்சாவூரில் வீட்டு வாசலில் நின்று செல்ஃபோன் பேசிக் கொண்டிருந்தவர் மீது தாக்குதல் நடத்தி செல்போன், நகை பணத்தை பறித்துச் சென்ற சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. தஞ்சை கீழவாசல...

867
சென்னையில் சட்டவிரோதமாக செயல்படும் மசாஜ் சென்டர்களுக்குள் புகுந்து நகைப்பணம் பறித்ததாக இருவரை கைது செய்த காவல்துறையினர், போலீஸ் இன்பார்மர் உள்ளிட்ட மேலும் சிலரை தேடி வருவதாக தெரிவித்தனர் சென்னை கே...

346
சென்னை கே.கே நகரில் அனுமதி இன்றி இயங்கி வந்த மசாஜ் சென்டரில் கத்தியை காட்டி மிரட்டி ஊழியர்களிடம் பணம், நகை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். முகக்கவசம் அணிந்தபடி நடத்தப்பட்ட இக...

431
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த செட்டியூரில் இருவேறு நாட்களில் 2 வீடுகளில் புகுந்து பணம் நகையை ஒரு கும்பல் திருடிச் சென்றது. விசாரணையில் இறங்கிய போலீசார், கணேசன், சங்கரராமன், ரமேஷ், செந்...

291
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அடுத்தடுத்து 5 கோயில்களில் நகை கொள்ளையில் ஈடுபட்ட 6 சிறார்கள் உட்பட 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 37 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.  ...

286
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த 72 வயதுள்ள முதியவர் மைக்கேல், கோவை சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியபோது, மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில், அறிமுகம...

428
ஒசூரை அடுத்த பாகலூரில் மிளகாய் பொடி தூவி கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 17 வயது சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜீவ்காந்தி நகர் பகுதியில் வடமாநில தொழிலாளிய...



BIG STORY