475
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 3 பெண் குழந்தைகளுக்கு தாயான 31 வயது பெண் ஒருவர் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது உறவினர்கள் சால...

286
சிவகங்கை மாவட்டம் முசுண்டப்பட்டியில், குடிநீர் நீரேற்றும் நிலையத்தில் மது அருந்தியவர்களை கண்டித்த காவலாளி மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர...

257
சென்னையை அடுத்த மணலி புதுநகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் சரியான முறையில் பாடம் நடத்துவதில்லை, அமர்வதற்கு சரியான இருக்கைகள் இல்லை, கழிவறை வசத...

318
கிருஷ்ணகிரியை அடுத்த பனந்தோப்பு மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு ஒரு தரப்பினர் வைத்த பேனரை பட்டாக்கத்தியால் கிழித்தவர்கள் மற்றும் அதனை தட்டி கேட்டவரை தாக்கிய மற்றொரு தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க...

197
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மையாபுரம் கிராமத்தில் பழுதான ஆழ்துளை மோட்டாரை உடனடியாக சரி செய்து குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி வழியாக சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து ஊர் மக்கள்...

322
திருப்பூர் மாவட்டம் குண்டடம் நால்ரோடு அருகே பி.ஏ.பி வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் பல்லடம் - தாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 2-ஆவது சுற்று தண்ணீர் திறக்காததால் பயிர்கள் கருகு...

293
ராசிபுரம் அடுத்த தொட்டிப்பட்டி காந்திநகர் பகுதியில் கடந்த 8 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் ...



BIG STORY