எகிப்து மற்றும் ரஃபா எல்லையை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். ரஃபா எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈ...
சர்வதேச நெருக்குதல்களை அலட்சியப்படுத்தி யுத்தத்தின் மூலம் பாலஸ்தீனத்தின் ரஃபா நகரைக் கைப்பற்ற இஸ்ரேல் தரைப்படைகள் தயாராக உள்ளன.
சுமார் 10 லட்சம் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் இந்த நகரில் ராணுவ நடவடிக்...
இந்திய விமானப் படையின் வாயு சக்தி 2024 போர் ஒத்திகை வரும் 17ம் தேதி நடப்பதை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் விமானப்படைத் தளத்தில் பயிற்சி நடைபெற்று வருகிறது.இலக்கை குறிவைத்து குண்டுகள் வீசும்...
காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரஃபா என்ற இடத்தில் ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
மனிதாபிமான நோக்கங்களுக்கான இந்த தற்காலிக போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முத...
இந்தியக் கடற்படைக்கு 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை வாங்குவதற்கான கோரிக்கை கடிதத்தை பிரான்ஸ் அரசிடம் இந்தியா அளித்துள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகிய விமானம் தாங்கி கப்பல...
ரபேல் விமானங்களுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட SAAW எனப்படும் நவீன வான் வழி தாக்குதலை முறியடிக்கும் ஆயுதம், அஸ்திரா ஏவுகணை போன்றவற்றை இணைக்க டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தை இந்திய விமானப்படை கேட்டுக் க...
சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இந்தியா தனது முக்கிய எல்லைப்புதிகளைப் பாதுகாக்க பிரம்மோஸ் ஏவுகணைகள், ரபேல் விமானங்களை களம் இறக்கியுள்ளது.
விமானப் படைத் தளபதி அனில் சவுகான், மேற்கு வங்காளத்தில்...