ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் துரைப்பேட்டை வளாகத்தில் சாயக்கழிவு நீரை நிலத்தடியில் வெளியேற்றிய நான்கு ஆலைகளின் மின்இணைப்பை துண்டித்து சீல்வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டம் ப...
உக்ரைனில், மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால், பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின் கட்டமைப்புகளை குறிவைத்து, ரஷ்யா ஏவ...
மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால், உக்ரைனின் ஒடேசா நகரம் இருளில் மூழ்கியுள்ளது.
கீவ் உட்பட உக்ரைனின் முக்கிய நகரங்களில் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து, ரஷ்...
பிஎம் கேர்ஸ் நிதியின் கீழ் நாட்டில் 35 இடங்களில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியாவது திறக்க அரசு திட்டமிட்ட...
சென்னை மாநகரில் உள்ள குப்பை கிடங்குகளில் மலை போல் குப்பைகள் தேங்குவதை தவிர்க்க, சென்னை மாநகராட்சி எடுத்துவரும் புதிய முயற்சி
சென்னை நகரில் ஈரமான குப்பை, ஈரமற்ற குப்பை, கட்டிடக் கழிவு என நாளொ...
தைவானில் அழியும் நிலையில் உள்ள அரியவகை தாவரங்களை சேகரிக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
70 சதவீதம் அடர்த்தியான, மலைப்பாங்கான காடுகளைக் கொண்ட தைவான் தீவு, காலநிலை மாற்றத்தால் கடுமையான பாதி...
தமிழகத்தில் மூடப்பட்ட குடிநீர் ஆலைகளை தற்காலிகமாக இயக்குவது தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் ஆலைக...