328
சென்னை அயனாவரத்தில் போலீஸ் எனக் கூறி, போதைக்காக மாத்திரைகளை விற்பதாக மருந்தக உரிமையாளரை மிரட்டிப் பணம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். விநாயகா பார்மசி என்ற அந்தக் கடைக்கு வந்த ஒரு நபர் உர...

214
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பந்தர் சாலையில் உள்ள மருந்துக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் த...

3929
கோவை அழகு பார்மஸி உரிமையாளரிடம், 11 வருடங்களுக்கு முன்பு 50 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு தலைமறைவான பெண்ணை போலீசார் தேடி வந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மடக்கிப்பிடித்தனர். ப...

4175
திருவண்ணாமலை அருகே மருந்தகம் நடத்தி வரும் உதவி பேராசிரியர் ஒருவர் மாத்திரை அட்டை வடிவில் தனது திருமண அழைப்பிதழை அச்சிட்டு வழங்கியுள்ளார். தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியாக பணிபுரியு...

41054
விழுப்புரம் அருகே தனியார் மருந்தியல் கல்லூரியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற அக்கல்லூரி மாணவி, குடும்ப பிரச்சனை காரணமாக அவ்வாறு செய்ததாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர். விக்கிரவ...

2176
திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த இடத்தில் பிரபல மருத்துவரின் ஒரு வயது பேரனுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவை சரி செய்வதற்காக பூட்டப்பட்ட மருந்தகத்தை நள்ளிரவில் திறக்க வைத்து மருந்துவாங்கிக் கொடுத்து உதவிய...

3264
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மருந்துக்கடை உரிமையாளரை காரில் கடத்தி 14 லட்சம் ரூபாயினை பறித்த 4பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கல்லலைச்  சேர்ந்த அருள்ராஜ் என்பவர் கார...



BIG STORY