596
தெலங்கானா மாநிலம் ஸ்ரீசில்லாவில், மயில் கறி சமைப்பது எப்படி என யூடியூபில் வீடியோ பதிவேற்றிய பிரணய் குமார் என்பவரை, வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது, ...

2135
நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை விழாவையொட்டி 125வது மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர...

1231
கரூர் மாவட்டத்தில் பீர்க்கங்காய் செடிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட தோட்டத்தில் இரை மேய்ந்த மேலும் 6 மயில்கள் இறந்தன. குளித்தலை அருகிலுள்ள பிள்ளபாளையத்தில் பூச்சிமருந்து அடிக்கப்பட்ட ...

2447
மதுரை ஆண்டார் கொட்டாரம் பகுதியில் வயல்வெளிகளில் மேய்ந்த 40 க்கும் மேற்பட்ட மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த மயில்களை சேகரித்த வனத்துறையினர், குருணை ...

3731
புதுச்சேரி வனத்துறை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மயில், மலை பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கைகளால் தூக்கி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். புதுச்சேரி - க...

7596
ராஜஸ்தான் மாநிலத்தில், இறந்து போன பெண் மயிலை, பிரிய மறுத்து பின் தொடர்ந்து செல்லும் ஆண் மயிலின் காணொளி காண்போரின் இதயத்தை கனக்கச் செய்தது. கச்சேரா  நகரில் ஒரு ஆண் மயிலும், பெண் மயிலும், 4 ஆண்...

4126
டெல்லியிலிருந்து சீனாவுக்கு கடத்த முயன்ற 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மயில் இறகுகளை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். டெல்லி அருகில் உள்ள சீலாம்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் மயிலின் நீளமான வ...



BIG STORY