189
திருவள்ளூர் நகராட்சியுடன் தங்களது கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பாச்சூர், சிறுவானூர், காக்களூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்...

794
கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் திமுக பஞ்சாயத்து தலைவர் பிராங்கிளின் என்பவர் ஞாலம் ஊராட்சியில் மின்மயானம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்யச் சென்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அவ...

437
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாதிபாளையம் , வெள்ளாங்கோயில் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் ...

629
நாகை அருகே விசாரணைக்கு சென்ற தெற்குப்பொய்கைநல்லூர்  தி.மு.க ஊராட்சி மன்ற தலைவரான மகேஸ்வரன்காவல் நிலையத்திலேயே விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சில ஆண்டுகளுக...

486
சென்னை, செங்குன்றம் அருகே புள்ளிலைன் பகுதியில், திமுக புழல் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் வீட்டிற்கு அருகே கழிவு நீர் செல்லும் கால்வாயின் மேல் வைக்கப்பட்டிருந்த, பேட்டரி இணைக்கப்பட்ட பெட்ரோல் ந...

373
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை வேண்டி 95 வயது பெண் ஒருவர் மனு அளித்தார். 10 ஆண்டுகளாக மனு அளித்து வருவதாக கூறிய இறைப்பு வாரியைச் சேர்ந்...

265
ஆக்கிரமிப்புகளை அகற்ற பி.டி.ஓ. மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நேரடி அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் உள்ள ஊரா...



BIG STORY