837
திருத்தணி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக தற்காலிக கணித ஆசிரியர் பாஸ்கர் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பாடத்தில் தவறு செய்யும் மா...

442
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் 14 வயதான உறவுக்கார சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பாலசக்தி என்பவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். 8 மாதங்களுக்கு முன் இந்த ச...

630
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் அரசுப் பள்ளியில் அறிவியல் பிராக்டிக்கல் பயிற்சி அளிக்கச் சென்ற தன்னார்வலர், மாணவியிடம் அநாகரிகமாக பேசியதாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். நம்ம ஊரு நம்ம பள்ளி தி...

426
காரைக்குடியில் குட் டச், பேட் டச் விழிப்புணர்வால் 72 வயதுக்காரர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அரசு உதவி பெரும் பள்ளியில் மாணவர்களுக்கு தொடுதல் குறித்து ஆசிரியை விளக்கிய போது 3 ஆம் வ...

249
கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில் கைதாகியுள்ள சிவராமன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னை வக்...

326
போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியின் செயலாளர் ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பள்ளியில் படித்து வந்த ...

511
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மேல்குப்பம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கோயிலில் வைத்து 22 வயது இளைஞர் பாலாஜி என்பவர் தாலிகட்டிய வீடியோ வலைதளங்களில் வெளியானது. இது குறித்து சிறும...



BIG STORY