991
சென்னையில் வீட்டு உரிமையாளர் தன்னையும் தனது குழந்தைகளையும் தாக்கி வெளியேற்றிவிட்டதாக ஃபேஸ்புக் நேரலை செய்து அழுது புலம்பிய பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டு உரிமையாளர் வெளியூர் ...

752
இயக்கப்படாமல் தனியார் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேறு மாநில பதிவு எண் ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்வதில் போக்குவரத்து துறை அதிகாரிகள் முனைப்பு காட்டுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவ...

238
சென்னை, பல்லாவரம் அருகே ஆட்டுதொட்டி பகுதியில் உரிய அனுமதியின்றியும், பொதுமக்களுக்கான உயிர்காக்கும் பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லாமலும் செயல்பட்டதாக தனியார் பொருட்காட்சி திடலை வருவாய்த்துறை அதிக...

986
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மது போதையில் லாரியை ஓட்டிச் சென்று அரசுப் பேருந்தில் மோதி விபத்தை ஏற்படுத்திய ஆத்திரத்தில், லாரி ஓட்டுநரை அதன் உரிமையாளர் மகன் அடித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள...

282
மும்பை காட்கோபாரில் கடந்த திங்களன்று ஏற்பட்ட புழுதிப்புயல் மற்றும் கனமழையில், மிகப்பெரிய விளம்பர பலகை விழுந்து 16 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த, விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் பவேஷ் ப...

195
தாம்பரம் அடுத்துள்ள சேலையூரில் காருக்கான தவணை தொகையை கட்டாததால் எர்த் மூவர்ஸ் நிறுவனம் நடத்தி வருபவரை சோழ மண்டலம் நிதி நிறுவன ஊழியர் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. ஆனந்தன் என்ற ...

439
நாமக்கல்லில் பேருந்து அதிபர் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் அவரது வீட்டிலிருந்து 4 கோடியே 80 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கப்பட்...



BIG STORY