286
ஓசூரில் வீட்டின் பூட்டின் உடைத்து 35 சவரன் நகை திருடியதாக 76 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர். யோகா மையம் நடத்தி வந்த பூபதி வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டில் நகை திருடு போனது. இதுகு...

491
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், அவரது அறிவிப்பு நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்பு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ...

373
ஓசூரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புத...

397
ஓசூர் அருகே டேங்கர் லாரி மீது ஆலமரம் விழுந்ததில் அதன் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் உயிரிழந்தனர். மத்திகிரி குச்சிமிப்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது அந்த பகுதியில் இருந்த ...

196
தொடர்மழையால் ஓசூர் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. இந்த பாலத்திற்கு அருகில் புதிய ரயில்பாதையின் கீழ் சாலையை அகலப்படுத்தி இரு வழ...

581
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட கே.ஆர்.பி. அணை, இராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி உள்ளிட்ட 25 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனர்...

967
ஓசூரில், அரசுப்பேருந்தில் பயணி ஒருவர் தவற விட்ட மூன்றரை லட்ச ரூபாயை, ஓட்டுநரும், நடத்துநரும் மீட்டு அந்த பயணியிடமே ஒப்படைத்தனர். புருஷோத்தமன் என்பவர், தனது நிறுவனத்தில் கொடுத்து அனுப்பிய  மூன...



BIG STORY