வந்தவாசி சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத 79 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சார் பதிவாளர் பாலாஜி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.
...
உயர் நீதிமன்ற மதுரை கிளை அமைய நிலம் வழங்கியவர்களுக்கு 31 ஆண்டுகளாகியும் பணத்தை வழங்காததால் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த பொருட்கள், அலுவலக ஜீப் உள்ளிட்டவை நீதிமன்ற உத்தரவின்படி ஜ...
வந்தவாசி அருகே சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா என்பவரிடம் அவரது 87 சென்ட் விவசாய நிலத்துக்கு பட்டா திருத்தம் செய்து கொடுக்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ் கைது செய...
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் வாகனம் மோதி உயிரிழந்த தனது குட்டியை காப்பாற்றக்கோரி தாய் நாய் நடத்திய பாசபோராட்டம் காண்போரை கண்கலங்கச்செய்தது
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்ற...
நகராட்சி பெண் அதிகாரி ஒருவர் தான் லஞ்சமாக வாங்கிய லட்சக்கணக்கான பணத்தை வீட்டின் டைனிங் டேபிள், பீரோ, அலமாரிகளில் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருப்பதை அவரது கணவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்
...
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மும்முடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி புலித்தோல் விற்க முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வனத்துறையினருக்கு கிடைத்த ...
மதுரை கள்ளிக்குடி அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத...