282
சென்னை, பெருங்களத்தூர் என்.ஜி.ஓ காலனியில் ஒரே இரவில் 3 இடங்களில் திருடிய கொள்ளையனை சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். பல் மருத்துவமனையின் கதவை உடைத்து 3 ஆயிரம் ரூபாயும், த...

466
சென்னையில், பாதுகாப்பு குறைவான பகுதிகளில் இரவு நேரத்தில் தனியாக பயணிக்க வேண்டிய பெண்கள் போலீஸாரின் வாகனங்களில் தங்கள் பகுதிகளுக்கு செல்லும் திட்டம் கடந்தாண்டு முதலே நடைமுறையில் இருந்து வருவதாக தமிழ...

399
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 1 கோடி ரூபாய் மதிப்பில் இரவு வான்பூங்கா அமைக்கப்படும் என வனத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்...

227
கை விளக்கு ஏந்திய காரிகை என்று போற்றப்படும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான இன்று உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள "நைட்டிங்கே...

288
கோவை கரடிமடை பகுதியில் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்களைத்  தாக்கி அரிசியை சாப்பிட்ட ஒற்றை காட்டு யானை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காயம் அடைந்த பெண்மணிகள் கோவை அரசு மருத்துவ...

263
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் 9 செல்போன்களைத் திருடிய நபரின் சிசிடிவி பதிவு வெளியாகி உள்ளது.  பஞ்சர் கடை நடத்தி வரும் மணிகண்டன் மற்றும் அவர் ஊழியரின...

4374
நெல்லை பேட்டையில் இரவு பணிக்கு சென்ற தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். நடுக்கல்லூரைச் சேர்ந்த நம்பி என்பவர் பேட்டை தொழிற்பேட்டை வளாகத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் நேற்றிர...



BIG STORY