239
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் உள்ள இரும்புத் தாது சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தேசிய கனிம வளத்துறைக்குச் சொந்தமான சுரங்கத்தில் விரிவாக்க பணிக்காக தடுப்ப...

260
பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே வெங்கலம் ஊராட்சியில் மலைப் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சட்டவிரோதமாக இயங்கி வந்த கல்குவாரியை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்து, குவ...

970
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், சுரங்கப்பணிகள் மேற்கொள்ள கனடா நாட்டு நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டதை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய் வீதம் செலுத்திவிட்டு 20 ஆண்டுகள் ...

1688
உத்தர்காசி சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க எலித் துளை தொழில்நுட்பம் என்ற பழைய முறையை பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன்படி, மெட்றாஸ் சாப்பர்ஸ் எனப்படும் ராணுவ பொறியாளர்க...

3024
உத்தரகாண்ட் சுரங்கத்துக்குள் 72 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இடிபாடுகளுக்கு நடுவே பெரிய ஸ்டீல் பைப்பை செல...

1626
சத்தீஸ்கர் மாநிலத்தில், சுண்ணாம்பு சுரங்கத்தில் நிகழ்ந்த விபத்தில் 6 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். பஸ்தர் மாவட்டத்தின் மல்கான் பகுதியில், சுரங்கத்தில் இருந்து மண்ணை தோண்டி எடுத்த தொழிலாளர்கள...

2122
கொலம்பியாவின் நோர்ட்டே டி சாட்டண்டர் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இடிபாடுகளிடையே சிக்கிக்கொண்டிருக்கும் 14 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது...



BIG STORY