தமிழகத்தை சேர்ந்த இந்தியா கூட்டணியின் 39 எம்.பி.க்கள் மக்களவையில் முறைப்படி பதவியேற்றுக்கொண்டனர். தூத்துக்குடி எம்.பி கனிமொழி உளமாற உறுதி கூறுவதாக பதவியேற்றுகொண்டார்.
அரக்கோணம் எம்.பியாக ஜெகத்ரட்...
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சொக்கப்பழங்கரை கிராமத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவியான ரேவதி என்ற சிறுமியின் கண் அறுவை சிகிச்சைக்கு உதவிய கனிமொழி எம்.பி. அவரை போனில் அழைத்து நலம் விசாரித்தார்.
கடந்த...
திருச்செந்தூர் அருகே மனத்தி பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் எங்கள் ஊரை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று அர்ஜுனா விருது பெற்ற முன்னாள் கபடி...
ஒடிசாவில் தமது இல்லத்தில் இருந்து 350 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஜார்க்கண்ட் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் பிரசாத் சாகு விளக்கம் அளித்துள்ளார்.
இந்தப் பணம் தமது சகோ...
தேசியக் கல்விக் கொள்கையில் M.Phil., படிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் M.Phil., Ph.D., படிப்புகளில் சேர இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
...
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 28ஆம் தேதி இறந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான அகத்தீசுவரத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு காங்க...
ஊரடங்கு காரணமாக தேர்வெழுத இயலாத எம்.பில் மற்றும் பி.ஹெச்.டி (M.Phil., Ph.D.) ஆராய்ச்சி மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு காலம் அவகாசம் வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து கல்ல...