393
குளச்சல் அருகே, தனது வீட்டிற்கு செல்லும் பாதையை பக்கத்து வீட்டுக்காரர் இரவோடு இரவாக அடைத்துவிட்டதால் குடும்பத்துடன் வீட்டில் முடங்கி கிடப்பதாக அரசு பேருந்து நடத்துனரான லாரன்ஸ் புகாரளித்துள்ளார். ...

402
சென்னை அண்ணாசாலை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி லாக்கரிலிருந்து ஓராண்டுக்கு முன் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மாயமானதாக கூறப்படும் சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதுவு செய்து விசாரணை...

315
விழுப்புரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ராஜா என்பவரின் உடல், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தோண்டி எடுக்கப்பட்டு மறு பிரேதப்பரிச...

406
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் பூங்காவில் மின்சாரம் தடைபட்ட நேரத்தில் உள்ளே சிலர் இருப்பதை கவனிக்காமல் நகராட்சி ஊழியர் பூட்டிச் சென்றதால் 3 குழந்தைகளுடன் 2 பெண்கள் வெளியே வர இயலாமல் தவித்தன...

360
சென்னை திருவொற்றியூரில் உட்பக்கமாக தாழிடப்பட்ட வீட்டுக்குள் சிக்கிக்கொண்டு தவித்த குழந்தையை கதவை உடைத்து தீயணைப்புத்துறையினர் மீட்டனர். யாஸ்மின் பாத்திமா என்ற பெண், தனது 2 வயது குழந்தையை ஹாலில் வி...

334
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மணல் கொள்ளையைத் தடுக்க, கிராம மக்கள் பாலாற்றுக்கு செல்லும் வழியில் கேட் அமைத்து பூட்டுப் போட்டனர். தேவஸ்தானம் மற்றும் ஈச்சங்கால் கிராமங்களில் இரவுபகலாக மாட...

208
சேலம் மக்களவை தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கருப்பூர் அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைத்து பூட்டப்பட்டது.   கடலூர் தொகுதிக்குட...



BIG STORY