1007
சென்னை தண்டையார் பேட்டையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் மாநில தலைவருக்கு வெள்ளி செங்கோலை நினைவுப்பரிசாக வழங்க வந்த பெண் நிர்வாகியை மேடையில் ஏற விடாமல் தடுத்து நிறுத்தி மாவட்ட தலைவர் சண்டையிட்டதால் ...

446
மேற்கு வங்கத்தில், பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என ஜூனியர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் மருத்துவர் பாலிய...

447
தேனி மாவட்டம் இராயப்பன்பட்டியில் உள்ள 123 ஆண்டுகள் பழமையான புனித பனிமய அன்னை திருத்தல ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. மாதா உருவம் பொறித்த கொடியினை கையில் ஏந்திய படி பக்தர்கள் ஊர்வலமாக தேவ...

440
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள எள்ளேரி கிராமத்தைச் சேர்ந்த ஜானுபா பானு என்பவர், சென்னையைச் சேர்ந்த முகமது அலி என்பவர் மூலம் துபாய்க்குப் பணிக்குச் சென்றார். அங்கு தன்னை இருள் சூழ்ந...

282
நெல்லையில் 84 வயது மூதாட்டியை தாக்கி, நகைகளை பறித்து செல்ல முயன்ற பணிப்பெண்ணை அக்கம்பக்கத்தினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். வீட்டில் தனியாக வசித்துவரும் ருக்மணி என்ற மூதாட்டியை பகலில் கவனி...

401
மயிலாடுதுறை மாவட்டம்  திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்த திரிபுரசுந்தரி என்ற வயதான பெண், தமது பெயரில் உள்ள மாடி வீடு மற்றும் நிலத்தை மகனும் மருமகனும் அபகரித்துக் கொண்டதாக மாவட்ட ஆட்சியரிடம் புகா...

402
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்யப்பட்ட தனது 83 சென்ட் நிலத்தை 88 வயது மூதாட்டி ஒருவர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டார். தனது விவசாய நிலம் தனக்கே தெரி...



BIG STORY