ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டம் எச்சூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழி...
திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தால் வீடு மற்றும் உடைமைகளை இழந்த வடமாநிலத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்பதாக தெரிவித்தனர்.
பொன்னம்மாள் நகரில் கடந்த வாரம் ஏற்பட்ட வெடிவ...
மறு சுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பின் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தால் 600 மில்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
கழிவு பஞ...
உடுமலை அருகே வட மாநில தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்வதால், தங்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறி, தேங்காய் வண்டிகளை மறித்து உள்ளூர் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
த...
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புளியால் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் அதிக தொகையை பிரித்து கொள்வதில் தகராறு ஏற்பட்டு ஊழியர்கள் தாக்கிக் கொள்ளும்...
போர்ச்சுகலில் கொரோனா அச்சுறுத்தலால் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதம் 4 லட்சமாக உயர்ந்த...
ஊரடங்கு தளர்வுகள் அமலானதை அடுத்து திருப்பூரில் அனைத்து பனியன் நிறுவனங்களும் 100 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க ஆரம்பித்துள்ளன.
ஊரடங்கால் மூடப்பட்ட பனியன் கம்பெனிகள், மே மாதம் அளிக்கப்பட்ட தளர்வுகளை அ...