பானிப்பூரி சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்து தகராறு செய்த 2 பேர் கைது.. கடை உரிமையாளரின் மனைவி காயம்..! Sep 03, 2024 632 திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பானிப்பூரி வாங்கி சாப்பிட்டு விட்டு அதற்கு பணம் தர மறுத்து கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். பஜார் பகுத...