332
ராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் காளிகாதேவி ஊருணி பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில்  50 ஆண்டுகள் பழமையான ஆல மரம் சாய்ந்து 2 தச்சு பட்டறைகள், 5 மின் கம்பங்கள் சேதமடைந்தன. விடுமுறை ...

277
சிலி தலைநகர் சான்டியாகோவில் இம்மாத தொடக்கத்தில் வீசிய சூறை காற்றில் ஏராளமான மரங்கள் சாய்ந்து, மின் கம்பிகள் அறுந்ததால், கடந்த 10 நாட்களாக ஒன்றரை லட்சம் குடியிருப்புகள் இருளில் மூழ்கி உள்ளன. வரும்...

372
தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைத் தொடர்ந்து சீனாவை தாக்கிய கேமி சூறாவளியால், மத்திய சீன மாகணமான ஹுனானில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதுவரை இல்லாத அளவுக்கு, 24 மணி நேரத்தில் 670 மில்லிமீட்டர் மழை...

305
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையில் திடீரென வீசிய காற்றில் மின்கம்பி மீது ராட்சத பேனர் விழுந்ததால் மூன்று மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவித்ததாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். திர...

355
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. பலத்த காற்றில் சேலம் சாலையில் புளிய மரம் வேரோடு சாய்ந்தது. பல இடங்களில் மின்விநியோகம் தடைபட்டது. த...

1073
மெக்சிகோ நாட்டின் அகாபுல்கோ பகுதியில் சூறாவளி ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக  பெட்ரோல் வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு சில நாட்கள் முன்பு வீசிய ஓடி...

953
மெக்சிகோ நாட்டின் அகபுல்கோ நகரை ஓட்டிஸ் சூறாவளி புரட்டிப்போட்டதால் ஏராளமானோர் ஊரை விட்டு வெளியேறிவருகின்றனர். வாகனங்களில் பெட்ரோல் நிரப்ப பங்குகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்ப...



BIG STORY