சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாகப் பெண் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வீட்டில் 31 கிராம் ஹெராயின் வைத்திருந்ததற்காக சரிதேவி ஜமானி என்ற சிங்கப்பூர் நாட்டு பெண் கடந்...
ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் இன்று தூக்கிலிடப்பட்டனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு தனது உறவினர்கள் 7 பேரைக் கொலை செய்த குற்றத்திற்காக யசுடகா புஜிஷிரோ என்னும் 65 வயத...
இந்திய விண்வெளி துறையான இஸ்ரோவில், தனியார் நிறுவனங்கள் அனுமதிக கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புதுடெல்லியில் மாலை யில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய...
சூம் (Zoom)), கூகுள் ஹேங்அவுட்ஸ் (Google Hangouts) போன்ற வீடியோ கால் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு நிறுவனம் தங்கள் ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது.
பிரபல வங்கி மற்றும் நிதி ...
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு நாளை மறுநாள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில், அதற்கான ஒத்திகை இன்று நடைபெறவுள்ளது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ்குமார் சிங், அக்சய்குமார் சிங், வின...
தாம்பரம் அடுத்த பம்மலில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேரை கொலை செய்த நபருக்கு, தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளுவர் நகரை சேர்ந்த தாமோதரன் என்பவர் துணிக்கடை வியாபா...
மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களை தூக்கிலிடும் பணிக்காக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இருவருக்கு திகார் சிறை நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்ப...