476
திருப்பூர் மாவட்டம் சிவன்மலையில் உறவினரின் திருமண விழாவில் பங்கேற்ற சோபனா தேவி என்பவர் ஹேண்ட் பேக்கை காரில் வைத்துச் செல்வதை மற்றொரு காரில் அமர்ந்து நோட்டமிட்ட இருவர் , அந்த ஹேண்ட் பேக்கில் இருந்த...

608
சென்னை அடையார் பரமேஸ்வரி நகர் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் பாலு என்பவர், குப்பையை தரம் பிரிக்கும் போது பூக்களுடன் தங்க சங்கிலி இருந்ததைக் பார்த்து அதை வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தார். ...

268
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ரட்சனா, தமிழ் மற்றும் ஆங்கில சொற்றொடர்களை பின்னோக்கி எழுதி வருகிறார். 10 ஆண்டுகளாக பயிற்சியில் ஈடுபட்டு வரு...

318
கோவையில் மாற்றுத்திறனாளி குழந்தையை வைத்துக்கொண்டு வீடு இல்லாமல் தவித்த தம்பதிக்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகத்தினர் வீடு ஒன்றை கட்டிக்கொடுத்துள்ளனர். சுந்தராபுரம் கோண்டி காலனியில...

380
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அஜாக்கிரதையாக, செல்போன் பேசியபடி காரை ஓட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்ற டிடிஎஃப் வாசன் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு, தனது செல்போனை ஒப்...

422
திருவள்ளூரில் மார்க்கெட் பகுதியில் தி.மு.க கூட்டணி கட்சியினரும், அ.தி.மு.க கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரிப்பின் போது எதிரெதிரே சந்தித்த போது மாறி மாறி பலத்த கோஷம் எழுப்பினர். காங்கிரஸ் வேட்பாள...

512
கல்லூரியில் படித்துக் கொண்டே ஆட்டோ ஓட்டும் தன்னை, சாதாரண பிரச்னைக்காக கைவிலங்கு மாட்டி போலீஸார் அழைத்துச் சென்றதாக மாணவர் தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான அருண்குமா...



BIG STORY