406
பாளையங்கோட்டை அருகே மிட்டாய் என நினைத்து கொசுவர்த்தி சுருளை, இரட்டைக் குழந்தைகள் சாப்பிட்டதாகக் கூறப்படும் நிலையில், குழந்தைகளின் தாய் மஞ்சுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று காலையி...

429
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திற்குள் தன்னார்வலர்கள் உணவு வழங்க தடை விதிக்கப்பட்டதால், மருத்துவமனை நுழைவு வாயிலில் வழங்கப்பட்ட உணவு பொட்டலங்களை வாங்க பொதுமக்கள் குவிந்ததால் அங்கு தள்ளுமுள்ளு...

423
தேனியில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பலியானதால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது பிரசவத்திற்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைய...

210
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு தலைமை மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் கடும் அவதியுற்று வருவதாக உடன்வந்த உறவினர்கள் வேதனை தெரிவித்தனர். 5க்கும் மேற்பட்ட மருத்து...

237
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்றிரவு 3 மணி நேரம் நீடித்த மின்வெட்டால் அவதியுற்றதாக கர்ப்பிணிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஜெனரேட்டரை இயக்கும் முயற்சி பலனளிக்காமல் ப...



BIG STORY