கோத்தகிரியில் பேருந்துநிலையம் அருகே செயல்பட்டு வரும் சில்பா பேக்கரியில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், காலாவதியான கேக், ரொட்டி,ஹோம் மேட் சாக்லெட் உள்ளிட்டவற்ற...
தூத்துக்குடி அடுத்த முள்ளக்காட்டில் உள்ள ஆதிரா கேக் ஷாப்பில் வாங்கிய கேக் ஊசிபோயிருந்ததால் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மயிலாடுதுறை அய்யாங்கார் பேக்கரியில் வாங்கிய பிறந்த நாள் கே...
கருப்பு பூஞ்சைக்கான மருந்து உற்பத்தி 5 மடங்கு அதிகரித்து இருப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மண்டேவியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், கருப்பு பூஞ்சை நோயால் தற்போது ...
மும்பையில் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகளுக்கு கண்கள் அகற்றப்பட்டன.
மூன்று குழந்தைகளும் 4, 6 மற்றும் 14 வயதுடையவர்கள் என்றும் அவர்களுக்கு நீரிழிவு நோய் இருந்ததாகவும் ஃபோர்ட்டிஸ்...
நாட்டின் முதன்முதலாக 34வயதுடைய நபர் ஒருவர் பச்சை பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையில் தீவிர பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், அதனை தொடர்ந்த...
கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்க 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர்...
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சை கண்டறியும் மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ...