178
ஆந்திராவில் இறால் ஏற்றுமதி அதிகளவில் நடப்பது போல், தமிழக மீனவர்களும் வெளிநாட்டிற்கு கடல் பொருட்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை கொட்டிவ...

260
நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 5 மீனவர்கள், வேதாரண்யம் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் மீன்பிடி வலைகளை அறுத்து அவற்றை கொள்ளைய...

329
நடுக்கடலில் படகு கவிழ்ந்ததால் கடலுக்குள் மூழ்கி மாயமான இரண்டு மீனவர்களைத் தேடும் பணி 2ம் நாளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து டெல்வின் ராஜ்...

234
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், கோடியக்கரை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகக் கூறப்படுக...

234
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்ததாக கூறப்படும் வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கோடியக்கரையில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில், மீன் பிட...

230
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மேலும் 33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த செவ்வாய்கிழமை புறப்பட்ட 4 நாட்டுப்படகுகள் மற்றும் அதிலிரு...

288
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகிலிருந்து தவறி விழுந்து 13 மணி நேரமாக உயிருக்கு போராடியபடி தத்தளித்த நாகப்பட்டினம் மீனவரை காரைக்கால் மீனவர்கள் காப்பாற்றினர். அக்கரைப்பேட்டையை சேர்ந்த...



BIG STORY