கோவையில் ரூ.15 கோடி மோசடி செய்த நிதி நிறுவன அதிபர்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை Aug 31, 2024 369 கோவையில் காந்திபுரம் பகுதியில் அதிக வட்டி கொடுப்பதாக முதலீட்டாளர்களை ஏமாற்றிய நிதி நிறுவன உரிமையாளர் குறிஞ்சிநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 கோடியே 91 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் ...