போலி சான்றிதழ் வைத்துக் மூலிகை மருத்துவம் பார்த்த நபர்.. அதிரடியாக கைது செய்து மருத்துவமனைக்கு சீல் வைத்த போலீஸ்..! Aug 30, 2024 269 தேனி மாவட்டம், நாகலாபுரம் அருகே போலி மருத்துவ சான்றிதழை வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக மூலிகை மருத்துவம் பார்த்து வந்த ராமசாமி என்பவரை போலீசார் பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர். பெரியகுளத்தை ச...