387
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே எழில் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சசிகுமாரின் மனைவி சத்யா, கடுமையான தலைவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ...

274
தஞ்சை திருக்கானூர்பட்டி அருகே நேரிட்ட இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஜேம்ஸ் என்பவரின் உடல் உறுப்புகளை அவரது மனைவி கில்டா தானமாக வழங்கினார். இதையடுத்து, ஜேம்சின் இதயம், கண்கள், சிறுநீரகம்...

160
இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு புகழ்மிக்க நாகூர் தர்காவின் உட்புறம்  உள்ள நவாப் பள்ளியில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்...

220
இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் குடியிருப்புகளை இழந்து உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு, ஜோர்டன் போர் விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் அன...

3567
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புக்களை அவரது உறவினர்கள் தானம் அளித்துள்ளனர். சங்கராஜபுரத்தைச் சேர்ந்த கார்த்திகா என்ற அந்தப் பெண், கடந்த 25...

1897
மகாராஷ்டிர மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு சீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டணை 51 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பைச் சரிசெய்ய நன்கொடை வழங்...

4987
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் தோல் வங்கி மூலம் இதுவரை 51 பேருக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதித்துள்ளனர். உடலின் மற்ற உறுப்புகளை தானம் செய்வது போலவே தோலை...



BIG STORY