619
ராமேஸ்வரத்தை அடுத்த வில்லூண்டி வடக்கு கடற்கரையில் வயிற்றில் காயத்துடன் உயிரிழந்து கரை ஒதுங்கிய சுமார் 300 கிலோ எடை கொண்ட பெண் டால்பினை அப்பகுதி மக்கள் கடற்கரையோரம் பள்ளம் தோண்டி புதைத்தனர். ஏதோ ஒ...

1409
பொலிவியா நாட்டில் பாயும் பொலிவியன் ஆற்றில் ஆழமற்ற பகுதியில் சிக்கி கொண்ட 24 இளஞ்சிவப்பு நிற டால்பின்கள் மீட்கப்பட்டன. பின்னர் அந்த டால்பின்கள் யாவும் பத்திரமாக ரியோ கிராண்டே ஆற்றில் பத்திரமாக கொண்...

1407
கம்போடியாவில் அரியவகை டால்பின்களை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தை, இரண்டே மாதங்களில் அந்நாட்டு அரசு திரும்பப் பெற்றுள்ளது. அங்குள்ள மெக்காங் ஆற்றில் கடந்த 1997ஆம் ஆண்டில் 200 அரியவகை...

1582
குஜராத் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட டால்ஃபின் மற்றும் சுறாவகை மீன்களை வேட்டையாடியதாக கன்னியாகுமரி மீனவர்கள் 10 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராம...

2493
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய அரியவகை டால்பின் மீன் மீண்டும் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டது. வாலிநோக்கம் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது மீனவர...

2251
பொலிவியாவில் சிக்கி தவித்த இரண்டு அரிய வகை டால்பின்கள் மீட்கப்பட்டது.  ஆழமற்ற நீர்நிலையில் வயது முதிர்ந்த இளஞசிவப்பு நிறத்தில் இரண்டு டால்பின்கள் சிக்கி தவிப்பதாக மீட்புக்குழுவுக்கு தகவல் கிடை...

2650
டென்மார்க் பகுதியை சேர்ந்த பரோயே தீவுகளில் 100-க்கும் மேற்பட்ட பாட்டில்நோஸ் (bottlenose) டால்பின்களை வேட்டை கும்பல் காட்டுமிராண்டித்தனமாக கொன்ற சம்பவம் சர்வதேச அளவில் விலங்குகள் நல ஆர்வலர்களிடையே க...



BIG STORY