புத்தக திருவிழாவையொட்டி நாய்கள் கண்காட்சி..வெற்றிபெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசு Aug 19, 2024 180 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவையொட்டி, நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வக...