327
மதுரை, திண்டுக்கல், சமயநல்லூர் பகுதிகளில், அக்டோபர் எட்டாம் தேதி வரை ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அவ்வழியாகச் செல்லும் ரயில் சேவைகளில் இன்று முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ...

253
காண்ட்ராக்டர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகார் தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நட...

1726
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லி டிவிசன் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று ரயில்கள் இயக்கப்படுவதையும் அவற்றின் பாதுகாப்பையும் நேரில் ஆய்வு செய்தார். ரயில்வே இயங்கும் முறைகளை மேம்படுத்துவது தொட...

1474
தென் கொரியாவில் ட்ரோன்களில் நிபுணத்துவம் வாய்ந்த ராணுவப் பிரிவு உருவாக்க இருப்பதாக அதிபர் யூன் சுக்-யோல் அறிவித்துள்ளார். 5 வடகொரிய ட்ரோன்கள் நேற்று முன்தினம் தென் கொரியா எல்லைக்குள் நுழைந்ததை அடு...

1852
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் நடந்த ஊழலில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவிற்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கப்பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது. டெல்லியில் புத...

1791
அரசு ஊழியர்களின் சொத்து, திறமை, நேர்மையை ஆய்வு செய்ய அனைத்துத் துறைகளிலும், ஊழல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில மதிப்பீடு நி...

10654
வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த கைக்கடிகாரங்களைக் அனுமதி இன்றி கொண்டு வந்ததாக கிரிக்கெட் வீரர் குருணால் பாண்டியாவைப் பிடித்த வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் அவரை மும்பை விமான நிலையச் சுங்கத்துறையிட...



BIG STORY