1062
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உண்மைக்கு புறம்பான தகவல் அளித்ததாக சிவகங்கை மாவட்டம் திரு...

285
திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் மருதூர் ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 10 பேர் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்...

138
சென்னையை அடுத்த புழல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 9 மணி நேரம் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கில் வராத ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாயை கைப்பற்றியுள்ளனர். சாலை பணிகளுக்கான டெண்டர் விடுவது...

330
2019 முதல் 2024ஆம் ஆண்டு வரையில் தமிழக எம்.பிக்களாக இருந்தவர்கள், அவர்களுக்கான 5 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவிகிதத்தைக்கூட பயன்படுத்தவில்லை என்பது ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் பெறப்பட்...

275
பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் வெறும் டிரெய்லர் தான் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, முக்கியமான திட்டங்கள் இனி வரும் 5 ஆண்டுகளில் தான் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெ...

218
கோவை மக்களவை தொகுதியில் தனக்கு எதிராக போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் "அண்கோ" போட்டுக்கொண்டு செயல்படுவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாள...

212
எதிர்க்கட்சி எம்எல்ஏ என்பதால் தாம் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக திண்டிவனம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அர்ஜுனன் குற்றஞ்சாட்டி உள்ளார...



BIG STORY