சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள வளையசெட்டிப்பட்டி ஸ்ரீதீப்பாஞ்சம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பல்வேறு ஆலயங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் யாகசாலையில் வைத்து ப...
தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயிலில் ஆடிமாத சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு சோனை முத்து கருப்பண்ண சாமிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை படையலிட்டனர்.
பக்தர்கள் நேர்த்திக்கடன் ...
ராயன் திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினருடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தானே இயக்கி நடித்த தமது 50ஆவது படமான ராயன் நல்ல வரவ...
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
நேற்று இரவு திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்த அவர், அதிகாலையில் கோயிலுக்கு வந்த...
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தமது குடும்பத்துடன் நேற்றிரவு திருப்பதி வந்தார்.
முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா வந்த முதலமைச்சர், திருப்பதியில் விஐ...
சமூக வலைதளங்களில் விமர்சித்தவரை கட்டிப்போட்டு சித்தரவதை செய்து கொலை செய்ததாக , கன்னட திரை உலகில் சேலஞ்சிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் முன்னனி நடிகர் தர்சன் தனது காதலியுடன் கைது செய்யப்பட்டுள்...
கொலை வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது காதலியை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து அண்மையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. அப்பகுதியில் ...