553
கோவை மாநகராட்சியின் புதிய மேயராக 29- வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேயர் பதவி கிடைக்கும் எனக் காத்திருந்த தி.மு.க பெண் கவுன்சிலர்கள் கண்ணீர் விட்டு அழுதும், ஆவ...

390
கடலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் தலைமையில் தொடங்கியதும், சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி அளிக்காதது ஜனநாயகப் படுகொலை என அதிமுக கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்தனர். பதிலுக்கு தி...

209
காஞ்சிபுரத்தில், 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பூமிபூஜைக்கு தங்களை அழைக்கவில்லை எனக் கூறி மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை மேயர் ...

554
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் பொருட்டு நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் அம்முயற்சி கைவிடப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்து...

2787
சபரி மலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் தற்காலிக கடைகளை ஏலம் விடும் விவகாரத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த பேரூராட்சி தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 26...

7072
கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட10 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்...



BIG STORY