589
தமிழகம் முழுவதும் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புச் சோதனையில் 11 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார் பதிவாளர்...

520
கேரளாவுக்கு ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்ற காரை கடத்தல் தடுப்பு போலீசார் துரத்தியபோது கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. போலீசாரிடம் இருந்த தப்பிக்கும் நோக்கில் ...

372
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவர்கள் வெளியில் அறை எடுத்து தங்கியுள்ள விடுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், போதை மாத்திரைகள், போதை சாக்லெட்டுகள் ...

312
ஈரோடு மாவட்டம் பவானியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக ஏர் ஹாரன்களை பொருத்தி இருந்த 20 தனியார் பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் தலா 10ஆயிரம் ரூபாய் வீதம் 2 லட்சம் ரூபாய் அபாரதம் விதித்...

434
சென்னை, செங்குன்றம் அருகே புள்ளிலைன் பகுதியில், திமுக புழல் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் வீட்டிற்கு அருகே கழிவு நீர் செல்லும் கால்வாயின் மேல் வைக்கப்பட்டிருந்த, பேட்டரி இணைக்கப்பட்ட பெட்ரோல் ந...

411
நெல்லை மாவட்டம்  மூன்றடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தலைக்குளம் பகுதியில்  இன்று காலை போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது பொலிரோ ஜீப்பில் இருந்து  75 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை ப...

408
சென்னையை அடுத்த மாதவரத்திலுள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்திலிருந்து 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ரகசிய தகவலின் பேரில் சென்ற போலீசார், 470 ...



BIG STORY