782
வார இறுதி விடுமுறை மற்றும் பெளர்ணமி காரணமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் காத்திருக்கின்றனர். இன்றிரவு பௌர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளதால் காலை முதலே ஆந்திரா, த...

414
ரவுடிகளுக்கு புரியும் மொழியில் அவர்கள் மீதான நடவடிக்கை இருக்கும் என சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். காவல் ஆணையராக பொறுப்பேற்ற பிறகு பேட்டியளித்த அவர், அதிகாரிகள் பொறுப்பு உ...

415
சென்னை பெருநகரின் 110வது காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி அருண், 1998ம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு தேர்வானவர். சென்னையில் அண்ணாநகர், புனித தோமையார்மலை உள்ளிட்ட பகுதிகளில் துணை ஆணையரா...

369
அருணாசல பிரதேச மாநில முதலமைச்சராக பெமா காண்டு தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்றார். ஆளுநர் கே.டி. பர்நாயக் பதவிப் பிரமாணமும் ரகசியகாப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். துணை முதலமைச்சராக சௌனா...

471
அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க.வும், சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியும் சட்டப்பேரவை தேர்தலில் வென்று ஆட்சியை தக்கவைத்துள்ளன. அருணாச்சலில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகு...

984
543 இடங்களைக் கொண்ட மக்களவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன. ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு ஜூன் ஒன்றாம் தேதி நிறைவடைந்தது. 7 கட்டங்களிலும் சேர்த்து மொத்...

24418
அருணகிரிநாதரின் சந்தங்களைப் பயன்படுத்தி பாரதியார்,கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் சில பாடல்களை எழுதியதாகவும், அவரது சந்தங்களை பயன்படுத்தி இளையராஜா சில பாடல்களுக்கு இசையமைத்ததாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர...



BIG STORY