நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நேற்று இரவு மாசிலாமணி நாதர் கோவிலுக்குள் வைத்து, பொறையார் ரோட்டரி சங்க தலைவரும், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலருமான அருண்குமார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி ...
மதுரையில் நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் மெத்தம்பெட்டமைன் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக அருண்குமார் என்பவரை போ...
வந்தவாசி அருகே தவளகிரீஸ்வரர் மலையில் சமூக விரோதிகள் சிலர் தீ வைத்ததால் அரிய வகை செடிகள், மரங்கள் எரிந்தன.
1440 அடி உயரம் கொண்ட தவளகிரிஸ்வரர் மலையில் தீப்பற்றி எரிவது குறித்து வனத்துறையினருக்கு தகவ...
மணிப்பூரில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
குகி-ஜோ பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஆயுதம் ஏந்தியவர்களுட...
வங்கதேசத் தலைநகர் டாக்கா அருகே கோபிபாக் எனுமிடத்தில் பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். ஜெஸோர் என்ற இடத்தில் இருந்து டாக்கா சென்று கொண்டிருந்த அந்த ரயிலில் திடீரென தீப...