ஆஞ்சியோ சிகிச்சைகாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு.. மருத்துவர்கள் அலட்சியத்தால் உயிரிழந்ததாகக் கூறி உடலை வாங்க மறுத்த உறவினர்கள் May 07, 2024 282 சிவகங்கை மாவட்டம் செம்மனூரைச் சேர்ந்த சௌந்தரவல்லி, உடல்நலக் குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இதயத்தில் பிரச்னை இருப்பதாக ஆஞ்சியோ சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயி...