366
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்கு புதிதாக செய்யப்பட்ட தங்கத்தேரின் வெள்ளோட்டத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 11 கிலோ தங்கம், 27 கிலோ ...

561
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு பிறகு கருநீல நிற பட்டுடுத்தி மல்லிகை, கொடி சம்பங்கி, சாமந்தி மற்றும் பஞ்சவர்ண பூ மாலைகள் அணிந்து, ல...

448
ஆடி மாத கடைசி வெள்ளியன்று திருச்செங்கோட்டில் உள்ள சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான தாள...

233
சென்னை, தாம்பரம் அருகே இரும்புலியூரில் உள்ள நாகவல்லி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் குண்டம் இறங்கி நடந்தபோது நிலை தடுமாறி விழுந்த மூன்று பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக...

830
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பங்கேற்கும் ஆடிமாத அம்மன் திருக்கோயில்களுக்கான முதற்கட்ட கட்டணமில்லா ஆன்மீக பயணத்தை அமைச்சர் சேகர்பாபு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கொடியசைத்து தொடங...

1364
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.வி. நகர் பகுதியில் உள்ள பாஞ்சாலி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதியில் கலந்துகொண்டனர். செங்கல்பட்டு அருகே உள்ள தூய அமல அன்னை தேவா...

644
சென்னையில், கோயில் தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு ரகசிய திருமணமும் செய்துக் கொண்ட கோயில் அர்ச்சகர் ஒருவர் மீது தனியார் தொலைக்காட்சி பெண் ஊழியர் பரபரப்பு கு...



BIG STORY