321
சென்னையை அடுத்த ஆவடியில் குறிஞ்சி நகர் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கோபிநாத் விஷ வாயு தாக்கி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்து...

449
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கடம்பூர் கிராமத்தில் அமைய உள்ள புதிய தாவரவியல் பூங்காவின் மாதிரி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. லண்டன் கீவ் பகுதியில் உள்ள ராயல் பொட்டானிக்கல் கார்டன் தொழில்ந...

324
நெல்லை மாவட்டம் களக்காடு அருகிலுள்ள ஊச்சிகுளம் கிராமத்தில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டிருப்...

283
தென் அமெரிக்க நாடான சிலியில், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 4 வயது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் 30 கோடி ரூபாயை திரட்டுவதற்காக அவரது தாயார் நீண்ட நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். டுஷ...

252
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே இருசக்க வாகனத்தின் பக்கவாட்டு பெட்டியின் பூட்டை திறந்து 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். தளவாய்பட்டியை சேர்ந்த முருக...

339
கன்னியாகுமரி மாவட்டம் வட்டக்கோட்டையில் வயல்வெளிகளில் வலை விரித்து 13 பச்சை கிளிகளை பிடித்ததாக 2 சிறார்கள் உள்பட மூன்று பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த...

3897
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாகி 4 நாட்களில் உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர்..... தமிழ் சினிமாவின் பெருமையை உலக அளவில் தூக்கி நிறுத்...



BIG STORY