திடீர் மழையால் சுமார் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்
விருத்தாசலத்தில் பெய்த திடீர் மழையால் சுமார் 20 ஆயிரம் நெல் முட்டைகள் நனைந்து சேதம் ஆகியுள்ளன.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதிகளில் தற்போது சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அந்த...