தந்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போன சிறுமி, சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் மீட்பு
சென்னை ராயப்பேட்டையில் தந்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போன சிறுமியை சிசிடிவி காட்சியின் உதவியுடன் போலீசார் மீட்டுள்ளனர்.
ராயப்பேட்டை இஸ்மாயில் சாலையில் வசிக்கும் முருகன் எனும் ஓட்டுநரின் 9 வயதான மகள் அனிதா என்கிற அக்சயா நேற்று முன்தினம் மாலை...