பொதுமக்களை கவர்ந்த இரட்டை பாண்டா கரடிக் குட்டிகள்

0 1275

ஜெர்மனியில் முதன்முறையாக பிறந்துள்ள பாண்டா கரடிக்குட்டிகளை காண பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பெர்லின் மிருகக்காட்சிசாலை சீனாவிடம் இருந்து கடனாக பெற்ற 2 பாண்டாக்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இரட்டை பாண்டா குட்டிகள் பிறந்தது.imageஅவை தற்போது கண்ணாடி கூண்டுக்குள் பெற்றோருடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றின் குறும்புகளையும் அழகையையும் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments