நியூசிலாந்து தொடரை 5-0 என கைப்பற்ற விராட் கோலி விருப்பம்

0 1298

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 5-0 என கைப்பற்ற தீவிரம் காட்டுவதாக இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் ஹாமில்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3 வது இருபது ஓவர் போட்டியில் ‘ஒரு கட்டத்தில் தோல்வியடைந்து விடுவோம் என்று எண்ணியதாக அவர் கூறினார். ரோகித் சர்மாவின் பேட்டிங் மிகவும் அற்புதம் என்று அவர் பாராட்டினார்.

image

நியூசிலாந்திற்கு எதிரான தொடரை 5-0 எனக் கைப்பற்ற விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.அடுத்து வரும் போட்டிகளில் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க உள்ளதாக கூறிய அவர், சைனி, வாஷிங்டன் சுந்தர் இந்த சீதோஷ்ண நிலையில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க விரும்புவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments