ரோஹிங்கியாக்கள் மீதான இன அழிப்பைக் கை விட வேண்டும் - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

0 641

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என ஐநாவின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

image

நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில், ரோஹிங்கயாக்களுக்கு எதிரான இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும்,  இதுதொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உண்மையிலேயே ரோஹிங்கயா இனத்தவரைப் பாதுகாப்பதற்கானவை என்பதை மியான்மர் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments