சீனாவில் கொரனோ வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகம் வரும் சீன பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை

0 1061

சீனாவில் கொரனோ வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகம் வரும் சீனப் பயணிகளை மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டியின் இடையே அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

நாளை தமிழகம் முழுவதும் 70 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாகவும், அதற்காக 43 ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments