ஆஸ்திரேலியாவில் புதர்தீயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரணி

0 633

ஆஸ்திரேலியாவின் வனப்பகுதியில் பரவி வரும் புதர்தீயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடைபெற்ற பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

வனப்பகுதிகளில் பரவி வரும் புதர்தீயை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தபோதிலும், அதை அணைக்க முடியவில்லை. இந்நிலையில், சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களில் புதர்தீயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல அமைப்புகள் சார்பில் பேரணிகள் நடத்தப்பட்டன. இப்பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, புதர்தீயை கட்டுப்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments