இந்திய எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல்

0 716

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதால் எல்லையில் பதற்றம் நிலவியது.

பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள கிருஷ்ணா காத்தி (Krishna Ghati) பகுதியில், ராணுவ முகாம்கள் மற்றும் பொதுமக்களை நோக்கி, பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதல் காரணமாக, அப்பகுதியில் குண்டுகள் விழுந்தன. இதையடுத்து, இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments