பாகிஸ்தான் வான்பரப்பை தவிர்க்கும்படி அமெரிக்க விமானங்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை

0 640

பாகிஸ்தான்  வான்பரப்பில் பறப்பதை தவிர்க்கும்படி அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அமெரிக்க வர்த்தக மற்றும் போக்குவரத்து விமான நிறுவனங்களுக்கு அந்நாட்டு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில் அமெரிக்க விமானங்கள் பாகிஸ்தான் வான்பரப்பில் பறக்கும்போது, அவற்றின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால், அந்நாட்டின் வான்பரப்பில் பறப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments